திமுக-காங்கிரஸ் இடையே இன்று 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறவுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. நாளை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இன்று மாலை அவசர அவசரமாக திமுக பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸை அழைத்துள்ளது.
காங்கிரஸ் 30 தொகுதிகளை கேட்கும் நிலையில், 21 தொகுதிகளை ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…