திமுக-காங்கிரஸ் இடையே இன்று 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறவுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. நாளை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இன்று மாலை அவசர அவசரமாக திமுக பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸை அழைத்துள்ளது.
காங்கிரஸ் 30 தொகுதிகளை கேட்கும் நிலையில், 21 தொகுதிகளை ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…