பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கடந்த 34 நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா முன்னெச்செரிக்கை ஊரடங்கு பல்வேறு காரணங்களால் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 34 நாட்களாக எந்தவித மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்றைய பெட்ரோலின் விலையானது லிட்டருக்கு ரூபாய் 75.54 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 68.22 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயமானது இன்று காலை முதல் அமலில் உள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…