கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபனை நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அடுத்தடுத்து நிகழந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து உளவுத்துறை உதவி ஆணையர் மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டார். சிங்காநல்லூர் துணை ஆணையர் அருண் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வரும் நிலையில், டிஜிபி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். தொடர் பெட்ரோல் குண்டு வீச்சை அடுத்து கோவை முழுவதும் போலீஸ், அதிவிரைவு படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தடுக்கும் வகையில் 18 தனிப்படை போலீஸ் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றன. இதனால் கோவையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…