சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அண்மையில் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், மக்களவையில் பேசினார். அதில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 35 டாலருக்கு விற்கப்படுகிறது என்றும் ஆனால், அண்மையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது என தெரிவித்தார். இது நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என திமுக எம்.பி. தயாநிதி மாறன், மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…