பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் – திமுக எம்.பி. தயாநிதி மாறன்.!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அண்மையில் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், மக்களவையில் பேசினார். அதில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 35 டாலருக்கு விற்கப்படுகிறது என்றும் ஆனால், அண்மையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது என தெரிவித்தார். இது நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என திமுக எம்.பி. தயாநிதி மாறன், மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025