கோவை தெற்கு தொகுதியில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் அவர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இதில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 33 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
கோவை தெற்கு தொகுதியில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் டோப்போ தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் அவர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…