கோவை தெற்கு தொகுதியில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் அவர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இதில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 33 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
கோவை தெற்கு தொகுதியில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் டோப்போ தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் அவர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ்…