இளம்பெண் சசிகலா உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென அவரது தாயார் உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள சசிகலா என்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் திமுக நிர்வாகி உட்பட ஒருவருக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. இந்த வழக்கில் ஒருவர் போலீசாரிடம் சரணடைந்தார்.
இதில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகியான தேவேந்திரனை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் அவரை சென்னை வியாசர்பாடியில் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த பெண்ணின் தாயார் சந்திரா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தப்பிக்கவைக்க போலீசார் முயற்சித்து வருவதாகவும் அந்த பெண்ணின் தாயார் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…