சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்த சேர்ந்தவர் ராஜன் (27). இவர் திருப்பூரில் பஞ்சாலையில் வேலை பார்த்தது வருகிறார். மோகன் (20) இவர் திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சியை சேர்ந்தவர். இவர்கள் தீபாவளிக்காக ஊருக்கு செல்ல ஒரே பைக்கில் இருவரும் சென்றுள்ளனர்.
நள்ளிரவு 2 மணி அளவில் இருவரும் சென்றுகொண்டு இருக்கும் பது முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்ற பொது எதிரே வந்த பேருந்து மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…