மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு நிதி திரட்ட மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையில் 100 வார்டுகளிலும் ரத யாத்திரை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி
வழங்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்காக நிதி திரட்ட ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி செல்வகுமார் என்பவர் விண்ணப்பித்திருந்தார்.
கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு மாநகர காவல்துறை முதலில் அனுமதி மறுக்கப்பட நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…