பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக எம்.பி.மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக எம்.பி.மைத்ரேயன் கூறுகையில்,தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவராப்பட்டு மற்றும் திருச்சி மாவட்டம் சோமரசன்பேட்டை பகுதிகளில் தந்தை பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
அதேபோல் தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக சமூகநீதி, சுயமரியாதை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். சிலைகளை சேதப்படுத்துவதால் சித்தாந்தங்கள் மழுங்கி விடாது. அவரவர் கொள்கை அவரவர்க்கு.அமைதி நிலவும் மாநிலமான தமிழ்நாட்டில் குழப்பம் விளைவித்து அமைதியை சீர்குலைக்க முயலும் தீயசக்திகளை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி.மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…