இன்று கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த உள்ள வி.எஸ் கே. நகர் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த 21 வயது இளம் பெண்ணை வயதான நபர் ஒருவர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவரை அங்கிருந்து பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த தாக்குதலில் அந்த இளம்பெண்ணின் இரு கைகளிலும் பலத்த காயத்துடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தாக்குதல் நடத்தியவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் , இவர் ராஜபாளையம் பகுதியை சார்ந்த கட்டிட வேலை செய்து வரும் துரைராஜ் என்பதும் , அந்த இளம்பெண் தனது மனைவியின் அக்கா மகள் என்பதும் தெரியவந்தது.
மேலும் அந்த இளம்பெண்ணை துரைராஜ் வளர்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தகாத உறவு காரணமாக திருமணம் செய்து கொள்ள மறுத்து தெரிவித்து யாரிடமும் சொல்லாமல் கோவைக்கு வந்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். மேலும் துரைராஜ் தாக்கப்பட்டதற்கு வேறு காரணம் உள்ளதா..? என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…