பேரறிவாளன் மனு – டிசம்பர் 7 ஆம் தேதி விசாரணை..!

Default Image

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு டிசம்பர் 7-ம் தேதி விசாரிப்பு.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கை டிசம்பர் 7-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பாரிவேந்தன் கோரிக்கையை ஏற்று வழக்கை பட்டியலிட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்