பேரறிவாளன் மனு – டிசம்பர் 7 ஆம் தேதி விசாரணை..!

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு டிசம்பர் 7-ம் தேதி விசாரிப்பு.
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கை டிசம்பர் 7-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பாரிவேந்தன் கோரிக்கையை ஏற்று வழக்கை பட்டியலிட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025