பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கை 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…!!!

Default Image

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை 20ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக நிர்மலாதேவி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் வாக்கில் இருந்து விடுவிக்க கோரி நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து இவரது வழக்கை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்