மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.’ என கூறியுள்ளார்.
இவரது இந்த பேச்சு அரசியல் களத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், எச்.ராஜா அவர்கள், கமலஹாசன் ஒரு கிறிஸ்தவர் என்று கூறியுள்ளார். மேலும், ‘ கமல் தன்னை நாத்திகர் என்று கூறிக்கொண்டாலும், ஒரு தேவாலயத்தின் உதவியுடன் தான் கட்சி துவங்கியுள்ளார் என்றும், அவர் அண்ணன் இறந்த போது, கிறிஸ்தவ முறைப்படியே அடக்கம் செய்துள்ளனர்.’ என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…