3 வது அணிக்கான தகுதியை மக்கள் நீதி மைய கட்சி பெற்று விட்டது – கமலஹாசன்!

Published by
Rebekal

3 வது அணிக்கான தகுதியை மக்கள் நீதி மைய கட்சி பெற்று விட்டது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மைய கட்சி மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் நடைபெறுகிறது.சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இன்று 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கமலஹாசன் அவர்கள் பேசினார்.

அவர் பேசுகையில், மக்கள் நீதி மையம் மூன்றாவது அணிக்கான தகுதியை பெற்றுவிட்டதாக கூறியுள்ளார். மேலும், தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் கோடிக்கணக்கில் தான் சம்பாதிப்பது உண்மை தான் எனவும் கூறிய அவர், இல்லை என்று பொய் செல்ல மாட்டேன். அவ்வாறு கூறினால் சக நடிகர்களை கிண்டலடிப்பது போல இருக்கும் எனவும், அவர்கள் ஆரோக்கியமாக, நன்றாக இருக்கட்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், என்னை வாழவைத்தவர்களிடமே எனது வாழ்வாதாரத்தையும் கொட்டுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!

ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!

நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…

8 minutes ago

இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!

சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…

9 minutes ago

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…

1 hour ago

39 தொகுதிகள் 31ஆக மாறும்! தமிழ்நாட்டின் குரல்வளை நசுக்கப்படும்! மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…

2 hours ago

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா… தீயாக வேலை செய்யும் ஆனந்த் – ஆதவ் அர்ஜுனா.!

சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…

2 hours ago

அம்பேத்கரை விட மோடி பெரியவரா? கொந்தளித்த அதிஷி! சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்!

டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி  27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…

2 hours ago