பாஜகவின் 3 நாள் மக்கள் ஆசீர்வாத யாத்திரை இன்று முதல் தொடங்குகிறது.
பாஜகவின் 3 நாள் மக்கள் ஆசீர்வாத யாத்திரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தலைமையில் கோவை காமராஜர்புறத்தில் இன்று முதல் தொடங்குகிறது.
அதன்படி,இன்று கோவையிலும்,நாளை திருப்பூரிலும்,நாளை மறுநாள் நாமக்கல்,சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து பெறுகிறார்.மேலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கப்படும். இதன் காரணமாகவே,ஆசீர்வாத யாத்திரையை பாஜக நடத்துகிறது.
இந்த மக்கள் ஆசீர்வாத யாத்திரை நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…