தளர்வுகளை தள்ளிவைத்துவிட்டு தாங்களாக முன்வந்து ஊரடங்கு கடைபிடிக்கும் வாழப்பாடி மக்கள்.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சில நாட்களாக அரசு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா அதிகம் இருப்பதால் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பொதுமக்கள் தளர்வுகளை தள்ளிவைத்துவிட்டு தற்பொழுது தாங்களாகவே முன்வந்து முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். வருகின்ற ஏழு நாட்களுக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணியில் பொதுமக்களே களமிறங்கி செயல்பட உள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…