கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புயல் பாதித்த நாகை, திருவாரூர் பகுதிகளில் இன்று (நவம்பர் 28 ஆம் தேதி) முதலமைச்சர் பழனிசாமி ஆய்வை தொடங்கினார்.அவருடன் துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஆய்வு செய்து வருகிறார்.அப்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.
அப்போது முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டித்தரப்படும் .குடிநீர் பிரச்சனை உடனடியாக தீர்த்துவைக்கப்படும். நிவாரண பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…