மக்கள் நலன் கருதி பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊர்க்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள் இதனை சரியாக கடைபிடித்தால், கொரோனா வைரஸை முற்றிலும் விரட்டியடிக்கலாம் என கூறியிருந்தார்.
இந்நிலையில், மக்கள் பலரும் இந்த நடவடிக்கையை கடைபிடிக்காமல், வெளியில் நடமாடி வருகின்றனர். இதனையடுத்து, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய மக்கள் மீது, போலீசார் தண்ணீர் பீச்சி அடித்து விரட்டியடித்துள்ளனர்.
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…