ஊரடங்கை மீறிய மக்கள்! தண்ணீர் பீச்சி விரட்டியடித்த போலீசார்!

Default Image

 மக்கள் நலன் கருதி பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊர்க்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள் இதனை சரியாக கடைபிடித்தால், கொரோனா வைரஸை முற்றிலும் விரட்டியடிக்கலாம் என கூறியிருந்தார். 

இந்நிலையில், மக்கள் பலரும் இந்த நடவடிக்கையை கடைபிடிக்காமல், வெளியில் நடமாடி வருகின்றனர். இதனையடுத்து, விருதுநகர்  மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய மக்கள் மீது, போலீசார் தண்ணீர் பீச்சி அடித்து விரட்டியடித்துள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்