மக்கள் தடுப்பூசியை மட்டுமே நம்பக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர்

Published by
லீனா

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் கோவிட் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சர்வதேச  அளவில் சிகிச்சை அளிக்கக்கூடிய பிளாஸ்மா சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் பிரணவாயு சிகிச்சை என உலகளாவிய சிகிச்சைகளை அளிக்க  கூடியதால் தான் 90 சதவீதம் பேர்   குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கிங்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரை இங்கு 780 படுக்கைகள் உள்ளதாகவும், உயர்தரமான உணவுகள் வழங்கப்படுவதற்காகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், உலகில் மாஸ்க் என்ற மகத்தான ஆயுதம் உள்ளது. இதை கட்டாயம் பயன்படுத்தினால் தொற்றை குறைக்க முடியும். பொது  மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்றும், மக்கள் தடுப்பூசியை மட்டுமே நம்பி இல்லாமல்,  விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago