புயல் தொடர்பான அரசின் எச்சரிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஒகி புயல் அனுபவத்தை கொண்டு, கஜா புயலுக்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டது முன்னெச்செரிக்கை போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ஒரு மீனவர் கூட புயலில் சிக்கவில்லை, வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.கஜா புயலில் விரைந்து செயல்பட்டதற்காக தமிழக அரசை பாராட்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.மேலும் புயல் தொடர்பான அரசின் எச்சரிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அப்போதுதான் உயிரிழப்பு ஏற்படாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…