ஊரடங்கில் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என சென்னை உய்ரநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், இதுவரை கொரோனா வைரஸால் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81 பேர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசு சில தாளர்வுகளை அறிவித்துள்ளது. இதனையடுத்து அத்தியாவசிய பணிக்காக வெளியே செல்வோரை துன்புறுத்தக் கூடாது என்று ஊரடங்கில் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என சென்னை உய்ரநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும், விதிகளை மீறுவோர் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…