சென்னை மக்களே! வெள்ளிக்கிழமை (30-08-2024) இந்த இடங்களில் மின்தடை ஏற்படும்!

Chennai Power Shutdown

சென்னை : ஒரு சில  பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையில் உள்ள சில இடங்களில் வரும் வெள்ளிக்கிழமை (30-08-2024) அதாவது அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வடசென்னை

துரைநல்லூர் :

துரைநல்லூர், ஆரணி, கவரப்பேட்டை, சோம்பட்டு, ராளபாடி, சின்னம்பேடு ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்