இன்று காணும் பொங்கலின் போது மெரினாவில் மக்கள் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்று காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,இன்று காணும் பொங்கலின் போது மெரினாவில் மக்கள் குளிக்கத்தடை விதிப்பு. மெரினாவில் குவியும் பொதுமக்கள் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவர்.மெரினாவில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் காவல்துறை சார்பில் உதவி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…