தமிழக சட்டப்பேரவை கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.அப்பொழுது சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார் .அவர் பேசுகையில் ,நடைபெற உள்ள ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று திமுக கனவு கண்டது. ஆனால் அந்த கனவை மக்கள் தலைகீழாக மாற்றி உள்ளனர் என்று விமர்சனம் செய்தார்.அதேபோல் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…