ஜல்லிக்கட்டு உரிமையை திமுக அரசு பறிக்கொடுத்து விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்று உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பீட்டா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு கால அவகாசம் கேட்டிருப்பது கவலை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து, சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாட வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு உரிமையை திமுக அரசு பறிக்கொடுத்து விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…