தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாஜக மற்றும் அதிமுக கூட்டணி நட்புரவோடு ஏற்பட்ட கூட்டணி என்றும், தினகரன் திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், மக்களுக்கு ஸ்டாலின் மீதும், திமுக மீதும் நம்பிக்கை இல்லை என்றும், அதனால் தான் ஸ்டாலின் தூத்துக்குடியில் வாக்கிங் எல்லாம் செல்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கனிமொழி தூத்துக்குடியில் நிச்சயம் வெற்றி பெறப்போவதில்லை, திமுகவும் வெற்றி பெறப்போவதில்லை என்று தமிழிசை செளந்தரராஜன் உறுதியாக கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…