மு.க.ஸ்டாலின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை, அதனால் தான் தூத்துக்குடியில் வாக்கிங் செல்கிறார் ஸ்டாலின் !

Default Image

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாஜக மற்றும் அதிமுக கூட்டணி நட்புரவோடு ஏற்பட்ட கூட்டணி என்றும், தினகரன் திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், மக்களுக்கு ஸ்டாலின் மீதும், திமுக மீதும் நம்பிக்கை இல்லை என்றும், அதனால் தான் ஸ்டாலின் தூத்துக்குடியில் வாக்கிங் எல்லாம் செல்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கனிமொழி தூத்துக்குடியில் நிச்சயம் வெற்றி பெறப்போவதில்லை, திமுகவும் வெற்றி பெறப்போவதில்லை என்று தமிழிசை செளந்தரராஜன் உறுதியாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்