இந்த கொரோனா காலத்தில் பல தரப்பினரும் பல வகையில் ஆலோசனை குடுத்து வரும் நிலையில், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, மீன்வள துறை அமைச்சர் மக்களுக்கு கொரோனா டிப்ஸ் வழங்கியுள்ளார்.
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என தெரிவித்தார்.
மேலும், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, 5 நாள் சீரக குடிநீரை மக்கள் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என கூறினார். ஒரு டம்ப்ளர் தண்ணீரில் ஒரு பச்சை மிளகாய், சிரகம், மஞ்சள், உப்பு தலா ஒரு சிட்டிகை அளவு சேர்த்து தினம்தோறும் வெறும் வயிற்றில் குடித்தால் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறினார்.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…