காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சாலைகளில் நீர் தேங்கி காணப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்துக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…