மதுரையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாகவும், பாலியல் தொந்தரவுகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும் போலீசார் சார்பாக 3 நாள் சிறப்பு பயிற்சி ஒன்று அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமில் பேசிய கமிஷனர் தேவாசீர்வாதம் ” பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை சமூக வலைத்தளங்கள் கேள்விக்குறியாக்குகின்றன. என அதை பயன்படுத்தும் போது விழிப்போடு பயன்படுத்த கற்றுக்கொடுக்க வேண்டும். ” என்று கூறியுள்ளார். தற்காப்புக்கலை கற்றுக்கொள்வது குறித்து பயிற்சியாளர் ஸ்ரீராம் பேசினார். இன்று நடக்கும் பயிற்சியில் மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். நாளை பெண் போலீசாருக்கு நடக்கவுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…