அண்ணாவின்  நினைவுநாளையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணி

Default Image

அண்ணாவின்  நினைவுநாளையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறுகிறது.

பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதியில் அண்ணாவின் 50வது நினைவுநாளையொட்டி,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்  அவரது நினைவிடம் வரை சென்று அங்கு மலரஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்