தென் கொரியாவிடமிருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன.
கொரோனா வைரஸை கண்டறிய தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பரிசோதனை கருவி தான் பிசிஆர் கருவி. இந்த பிசிஆர் கருவிகளை 10 லட்சம் எண்ணிக்கையில் தென் கொரியாவிடம் தமிழகம் ஆர்டர் செய்திருந்தது.
அதன் படி, முதற்கட்டமாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தென் கொரியாவிடம் இருந்து தமிழகம் வந்தடைந்தது. ஆர்டர் செய்த 10 லட்சம் கருவிகளும் வாரம் வாரம் ஒரு லட்சம் கருவிகளாக தமிழகம் வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…