தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம், காவல்துறையினர் பிரச்சனைகளை தீர்க்க நிபுணர் குழு அமைக்க ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டும் இன்னும் ஏன் அமைக்கவில்லை? என கண்டனம் தெரிவித்துள்ளது.
சுப்பு என்ற ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளர் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், குற்றவாளிகளுக்கு மட்டும்தான் மனித உரிமையா? காவலர்களுக்கு இல்லையா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. காவலர்களுக்கு பணி நேரம் எவ்வளவு என்ற கேள்விக்கு, குறிப்பிட்ட நேரம் ஏதும் இல்லை என அரசு பதில் அளித்துள்ளதாக சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது. காவலர்களின் மன உளைச்சல் காரணமாகவே தங்களது கோபத்தை வெளிப்படுத்த அப்பாவிகளை அடிப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். நிபுணர் குழு பட்டியலை வியாழக்கிழமை சமர்ப்பிக்காவிட்டால் உள்துறை செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி கிருபாகரன் எச்சரித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…