பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு கண் பார்வை பாதிப்பு…!!!

Default Image

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்ட்டுள்ளதாம். மேலும் 18 பேர் விழுப்புரம் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்