பட்டாசு குடோனில் தீ விபத்து : 3 பேர் பலி

Default Image

காஞ்சிபுரத்தில் உள்ள பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 3 ஊழியர்கள் பட்டாசு குடோனில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் போது தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்