பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு…! சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம் – அண்ணாமலை

Default Image

எங்கள் மீது தொடர்ச்சியாக கை வைக்க வேண்டும் என்று விரும்பினால், நாங்களும் பதிலடி கொடுப்போம்.

கரூர் மாவட்டம், அரவகுறிச்சி தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அண்ணாமலை  அவர்கள், அராஜகம்  பண்ணினால், என்ன நடக்கும் என்று திமுகவிற்கு தெரியும். நாங்கள் அராஜகத்தில் ஈடுபடுவதில்லை. ஆனால், அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டால் நாங்களும் தக்க பதிலடி கொடுப்போம்.

நாங்கள் நேர்மையான வழியில் அரசியல் செய்பவர்கள். நங்கள் அகிம்சைவாதியாக தான் செயல்பட்டு வருகிறோம். எங்கள் மீது தொடர்ச்சியாக கை வைக்க வேண்டும் என்று விரும்பினால், நாங்களும் பதிலடி கொடுப்போம். அனைவர்க்கும் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live dharmendra pradhan
Cancer
delhi capitals kl rahul
anbil mahesh dharmendra pradhan
elon musk airtel
rain news tn
BLA