நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எந்தெந்த தொகுதியில் யார் யார் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பதற்கான விவரங்களும் வெளியாகி கொண்டு இருக்கிறது.
அந்த வகையில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சாரிப்பில் போட்டியிட்ட வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றிபெற்றுள்ளார். 7,30,438 வாக்குகளை பெற்று அவர் வெற்றிபெற்ற நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜி பிரேம்குமார் 2,63,036 வாக்குகளை பெற்று 4,71,254 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அதைப்போல, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட வி என் வேணுகோபால் 2,05,254 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட வி ரவிச்சந்திரன் 1,37,241 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…