கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழகத்தில் உடற்கல்வி, இசை, ஓவியம் மற்றும் கலைத்தொழில் உள்ளிட்ட பாடங்களுக்கு 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று மணிநேரம் வீதம், வாரத்தில் மூன்று நாட்களும், மாதம், 12 நாட்கள் மட்டுமே வேலை நாள்களாகும்.
இவர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. மே மாத சம்பளம் கொடுப்பதில்லை. இந்நிலையில், கொரோனா தொற்றால் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி திறந்ததும் ஜூலை மாதத்திற்கான வேலை நாட்களை ஈடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…