ரூ.15,000 கடனுக்காக 13 வயது மகளை திருமணம் செய்து வைத்த பெற்றோர்.!

Published by
murugan
  • திண்டுக்கல் மாவட்டம் கவுண்டனுரை சார்ந்த மூக்கன் தம்பதியிடம் ,குளித்தலையை சார்ந்த ஒரு தம்பதி ரூ.15,000 கடன் வாங்கி உள்ளனர்.
  • வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியாததால் தங்களது 13 வயது சிறுமையை மூக்கன் மகன் சரவணகுமாருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த தம்பதி வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாங்கிய பணத்திற்காக தங்களது 13 வயது மகளை சரவணகுமாருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கவுண்டனுரை சார்ந்தவர் மூக்கன், இவரது மனைவி அஞ்சலம் இவர்களுக்கு சரவணகுமார் (23) என்ற மகன் உள்ளார்.இவர்களிடம் குளித்தலையை சார்ந்த ஒரு தம்பதி ரூ.15,000 கடன் வாங்கி உள்ளனர்.

இந்த தம்பதி வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாங்கிய பணத்திற்காக தங்களது 13 வயது மகளை சரவணகுமாருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து உள்ளனர்.

இதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி 13 வயது சிறுமையை ,சரவணகுமாருக்கு கட்டாயமாக கோவிலில் வைத்து திருமணம் செய்து உள்ளனர்.கடந்த 5 மாதங்களாக சரவணா குமார் சிறுமியுடன் குடும்பம் நடத்தி உள்ளார்.இந்நிலையில் இந்த திருமணத்தில் சற்று கூட விருப்பம் இல்லாத அந்த சிறுமி குழந்தைகள் நல உதவி மையத்திற்கு தகவல் கொடுத்து உள்ளார்.

பின்னர் போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதை தொடர்ந்து போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் சரவண குமாரையும் ,குழந்தைகள் திருமண தடுப்பு பிரிவுகளின் கீழ் சரவணகுமார் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோரையும் கைது செய்து உள்ளனர்.சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

 

Published by
murugan

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

7 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

7 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

7 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

8 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

9 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago