ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஆண் குழந்தைக்கு ‘ஆதவன்’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குடும்பத்தினர் குழந்தையை வளர்க்க இயலாத காரணத்தினால், அரசுத் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு தொட்டில் குழந்தைகள் வருகிறது. இதனையடுத்து, குழந்தையை அங்குள்ள அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் அரசுத் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அந்த ஆண் குழந்தைக்கு ‘ஆதவன்’ எனப் பெயர் சூட்டியுள்ளார். பெயர்சூட்டிய பின் அக்குழந்தையை குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…