கலப்பு திருமணத்தை எதிர்த்து மகளின் கருவை களைத்த பெற்றோர்!திடுக்கிடும் தகவல்!

Published by
Sulai

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு மன்னார் கோவில் தாலுகாவை சேர்ந்தவர் சம்மந்தம்.இவரது மகள் சாருலதா ஆவார்.இவர் தலித் சமூதாயத்தை சேர்ந்த விஜய் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.

சாருலதா வன்னியர் சமூதாயத்தை சேர்ந்தவர் ஆவார்.குடும்பத்தில் சாதி வேறுபாடு காரணமாக இருவரின் காதலையும் அவர்களின் பெற்றோர் ஆதரிக்கவில்லை.இதனால் 5 வருடமாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களின் இந்த செயல் சாருலதாவின் அண்ணனுக்கு பிடிக்கவில்லை.இருவரையும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் திங்கள் கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேர்ப்பு கூட்டம் நடந்து வந்தது.

அப்போது சாருலதாவின் கணவர் விஜய் அந்த கூட்டத்திற்கு கையில் மனுவுடன் வந்துள்ளார்.அதில் அவர் என் மனைவி பெயர் சாருலதா.நாங்கள் இருவரும் வெவேறு சமூதாயத்தை சேர்ந்தவர்கள்.

நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.இது பிடிக்காமல் அவளின் கும்பத்தினர் அவளை அடித்து உதைத்து சித்தரவதை செய்வதாக காவல் துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.

இந்நிலையில் அவரின் மனைவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு தலித் பையனின் குழந்தை உன் வயிற்றில் இருக்க கூடாது என்று கூறி அதை வலுக்கட்டாயமாக கலைத்ததாகவும் தற்போது அவரின் மனைவி எப்படி இருக்கிறார் என்ன நிலையில் இருக்கிறார் என்று கூட தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த மூன்று மாதமாக அவரது மனைவியை பிரிந்து பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும் மனைவியின் குடும்பத்தினரால் அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரின் மனைவியை அவரிடமே ஒப்படைக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை

Recent Posts

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

42 minutes ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

14 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

16 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

16 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

19 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

19 hours ago