ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி , சூதாட்டம் ஆகியவை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பெற முக்கிய காரணம் பெற்றோர்கள் தான். – உயர்நீதிமன்ற மதுரை கிளை.
ஆன்லைன் விளையாட்டு , ஆன்லைன் லாட்டரி பழக்கம், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் விளையாடுகிறார்கள், தற்கான விளம்பரங்களும் அவர்களை ஈர்க்கும் வண்ணம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்கொலைகள் கூட நடக்கின்றன. என நெல்லையை சேர்ந்த நபர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு பதிவிட்டு இருந்தார்.
இந்த ஆன்லைன் விளையாட்டு விளையாடுகையில், 18 வயத்துக்கு கீழ் உள்ளவர்கள் உள்ளே வராமல் இருக்க ஆதார் எண், பான் கார்டு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய உத்தரவிட வேண்டுமே எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி , சூதாட்டம் ஆகியவை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பெற முக்கிய காரணம் பெற்றோர்கள் தான். சிறார்கள் நலனில் அரசுக்கு இருக்கும் அக்கறையை விட பெற்றோருக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
அவர்கள் , தங்கள் குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுத்து விடுகின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 2 வார காலம் ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…