பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 13 கிராம மக்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை.
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 13 கிராம மக்களின் பிரதிநிதிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 13 கிராம மக்களின் கோரிக்கைகள், நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…