13-ஆம் தேதி இ-பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிதியமைச்சர் பட்ஜெட் புத்தகங்களை கூடுதலாக அச்சடிக்கப்பட்டு முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மற்றும் அனைத்து எம்.எல்.ஏக்கள் , பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும். ஆனால் தற்போது முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று கடந்த மாதம் 5-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் குழுவின் முதல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதனால், வருகின்ற 13-ஆம் தேதி இ-பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏக்கள் இருக்கைகளுக்கு மினி கணினி பட்ஜெட் விவரங்கள் தெரியும் வகையில் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இதுகுறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…