13-ஆம் தேதி இ-பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிதியமைச்சர் பட்ஜெட் புத்தகங்களை கூடுதலாக அச்சடிக்கப்பட்டு முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மற்றும் அனைத்து எம்.எல்.ஏக்கள் , பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும். ஆனால் தற்போது முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று கடந்த மாதம் 5-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் குழுவின் முதல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதனால், வருகின்ற 13-ஆம் தேதி இ-பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏக்கள் இருக்கைகளுக்கு மினி கணினி பட்ஜெட் விவரங்கள் தெரியும் வகையில் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இதுகுறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…