பன்றிகாய்ச்சலால் இருவர் உயிரிழப்பு…!!!
மதுரை அரசு மருத்துவமனையில், பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலூரை சேர்ந்த அல்லிமலர் மற்றும் சுந்தர்ராஜன் பட்டியை சேர்ந்த மந்திரமூர்த்தியும் பன்றிகாய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்கள் . இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.