பன்றிகாய்ச்சலால் இருவர் உயிரிழப்பு…!!!

Default Image

மதுரை அரசு மருத்துவமனையில், பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலூரை சேர்ந்த அல்லிமலர் மற்றும் சுந்தர்ராஜன் பட்டியை சேர்ந்த  மந்திரமூர்த்தியும் பன்றிகாய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்கள் . இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்