ஜெயந்தி விழா – தங்க கவசத்தை பெற்றுக்கொண்டேன்..!

முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை பெற்றுக் கொண்டதாக பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.
அமரர் முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுர மாவட்டம் கழுதியில் குழுபூஜையானது நடைபெறும் இப்பூஜைக்கு முன்னர் முத்துராமலிங்க தேவரின் சிலையானது தங்க கவசத்தால் அலங்கரிக்கப்படும்.
இக்கவசத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுக சார்பில் அன்பளிக்காக அளிக்கப்பட்டது.குருபூஜைக்கு பின்னர் வங்கி பாதுக்காப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.
இந்நிலையில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசியத்தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மாண்புமிகு அம்மா அவர்களால் தேவர் அவர்களின் சிலைக்கு வழங்கப்பட்ட தங்க கவசத்தை இன்று வங்கி பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து பெற்றுக் கொண்டேன் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
தேசியத்தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மாண்புமிகு அம்மா அவர்களால் தேவர் அவர்களின் சிலைக்கு வழங்கப்பட்ட தங்க கவசத்தை இன்று வங்கி பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து பெற்றுக் கொண்டேன். pic.twitter.com/gnKCtMZKZb
— O Panneerselvam (@OfficeOfOPS) October 23, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025