மதுரையில் ‘பாண்டிய மன்னர் கால கல்வெட்டு கண்டெடுப்பு’.!

மதுரை வடக்கு மாசி வீதியில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் வடக்கு மாசி வீதியில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றபோது, பழங்கால கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சிரியம் அடைந்தனர். மேலும், 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் குலசேகர பாண்டிய மன்னர் பெயர் உள்ளதாக தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025