சென்னை பாண்டி பஜாரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தில் வேலை பார்த்து வந்தவர் உதய சங்கர்.இவருக்கு கடந்த 2 மாதங்காளாக ஹோட்டல் நிர்வாகம் சம்பளம் வழங்காமல் இருந்துள்ளது.
இந்நிலையில் தனக்கு பணம் தேவைப்படுவதாகவும் அதனால் தனக்கு தர வேண்டிய சம்பளத்தை தருமாறு கேட்டுள்ளார்.ஆனால் ஹோட்டல் நிர்வாகமோ பணம் தர முன்வரவில்லை என கூறப்படுகிறது.
அதனால் மனம் உடைந்த உதய சங்கர் நேற்று இரவு பாண்டி பஜாரில் உள்ள அஞ்சப்பர் உணவகம் வாசலின் முன்பு தீக்குளித்துள்ளார்.இதனை பார்த்த அக்கம்பக்கத்தினரும் அஞ்சப்பர் உணவகத்தில் பணிபுரிந்தவர்களும் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்ட உதய சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…