2 மாத சம்பளம் தராததால் கடையின் முன்பு தீக்குளித்த நபர்!அதிர்ச்சி அடைந்த பாண்டி பஜார்!

Published by
Sulai

சென்னை பாண்டி பஜாரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தில் வேலை பார்த்து வந்தவர் உதய சங்கர்.இவருக்கு கடந்த 2 மாதங்காளாக ஹோட்டல் நிர்வாகம் சம்பளம் வழங்காமல் இருந்துள்ளது.

இந்நிலையில் தனக்கு பணம் தேவைப்படுவதாகவும் அதனால் தனக்கு தர வேண்டிய சம்பளத்தை தருமாறு கேட்டுள்ளார்.ஆனால் ஹோட்டல் நிர்வாகமோ பணம் தர முன்வரவில்லை என கூறப்படுகிறது.

அதனால் மனம் உடைந்த உதய சங்கர் நேற்று இரவு பாண்டி பஜாரில் உள்ள அஞ்சப்பர் உணவகம் வாசலின் முன்பு தீக்குளித்துள்ளார்.இதனை பார்த்த அக்கம்பக்கத்தினரும் அஞ்சப்பர் உணவகத்தில் பணிபுரிந்தவர்களும் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்ட உதய சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago